வரைபடத்தில் மறைக்கப்பட்ட சூரியூர் கிராமம்! கிராம மக்களை தவிக்க விடும் வனத்துறை!
Published on 07/02/2020 | Edited on 08/02/2020
சேலத்தை அடுத்த சூரியூர் பள்ளக்காடு வனக் கிராமத்தில், கடந்த ஜனவரி 27-ஆம் தேதியன்று திடுதிப்பென்று பொக்லைன் இயந்திரங்களுடன் சென்ற வனத்துறையினர், கிராமத்திற்குள் இருந்த விவசாயிகளின் குடிசைகள், கீற்றுக் கொட்டகைகளை இடித்து அப்புறப்படுத்தினர். அரளி, மஞ்சள், வெங்காயம் பயிரிடப்பட்டிருந்த விளைநி...
Read Full Article / மேலும் படிக்க,
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு ஆதர வளித்த தீபிகா படுகோனை பாகிஸ் தான் தீவிரவாதி என்று பா.ஜ.க. விமர்சித்தது. அதன்பின், பாலிவுட் நட்சத்திரங்கள் யாரும் மாணவர் ஏரியாவுக்கு வரவில்லை.
ஆனால், தென்மாநிலங்களில் -குறிப்பாக தமிழகத்தில் பா.ஜ.க. எதிர்ப்புணர்வும் கசப்பு...
Read Full Article / மேலும் படிக்க,