Skip to main content

வரைபடத்தில் மறைக்கப்பட்ட சூரியூர் கிராமம்! கிராம மக்களை தவிக்க விடும் வனத்துறை!

Published on 07/02/2020 | Edited on 08/02/2020
சேலத்தை அடுத்த சூரியூர் பள்ளக்காடு வனக் கிராமத்தில், கடந்த ஜனவரி 27-ஆம் தேதியன்று திடுதிப்பென்று பொக்லைன் இயந்திரங்களுடன் சென்ற வனத்துறையினர், கிராமத்திற்குள் இருந்த விவசாயிகளின் குடிசைகள், கீற்றுக் கொட்டகைகளை இடித்து அப்புறப்படுத்தினர். அரளி, மஞ்சள், வெங்காயம் பயிரிடப்பட்டிருந்த விளைநி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் நித்தியை அலறவிட்ட குன்ஹா! தினறும் பா.ஜ.க.!

Published on 07/02/2020 | Edited on 08/02/2020
"ஹலோ தலைவரே, தன் செல்வாக்கு -பணம் மற்றும் சித்து வித்தைகளால் எதையும் சாதிக்க முடியும்ன்னு நினைச்சிருந்த சாமியார் நித்தியானந்தாவின் தெனாவெட்டை, சுக்கு நூறா தெறிக்கவிட்டிருக்கார் அதிரடிக்குப் பேர்போன நீதிபதி குன்ஹா''’’ ""ஆமாம்பா, நக்கீரன் ஆரம்பத்திலேயே சொன்ன மாதிரி, நித்தியின் வித்தைகள் க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

டார்கெட் விஜய்! சிக்கும் மந்திரிகள்!

Published on 07/02/2020 | Edited on 08/02/2020
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு ஆதர வளித்த தீபிகா படுகோனை பாகிஸ் தான் தீவிரவாதி என்று பா.ஜ.க. விமர்சித்தது. அதன்பின், பாலிவுட் நட்சத்திரங்கள் யாரும் மாணவர் ஏரியாவுக்கு வரவில்லை. ஆனால், தென்மாநிலங்களில் -குறிப்பாக தமிழகத்தில் பா.ஜ.க. எதிர்ப்புணர்வும் கசப்பு... Read Full Article / மேலும் படிக்க,