Skip to main content

ஜனநாயகம் நீடிப்பது மக்களின் கைகளில்தான் இருக்கிறது!

Published on 25/05/2022 | Edited on 25/05/2022
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிப்பு, இந்தியா முழுவதும் தலைவிரித்தாடும் மதவெறி போன்றவற்றை எதிர்த்து, தனது எதிர்ப்பைக் காட்டும்விதமாக இந்திய ஆட்சிப் பணியை வேண்டாமென தூக்கியெறிந்தவர் கேரளாவைச் சேர்ந்த கண்ணன் கோபிநாதன். கலைவாணர் அரங்கில், தி.மு.க. மாணவரணி சார்பில் ஏப்ரல் 30 மற்றும் மே... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் அதிருப்தியில் தமிழ் அமைப்புகள்! கொந்தளிக்கும் காங்கிரஸ்! தி.மு.கவுக்கு டபுள் டென்ஷன்!

Published on 25/05/2022 | Edited on 25/05/2022
"ஹலோ தலைவரே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் இலங்கையில் சிங்களர்களே பங்கேற்குறாங்க. ஆனா, தமிழ்நாட்டில் அனுமதி யில்லைன்னு தமிழ் அமைப்புகள் கோபப்படுறாங்க.'' "என்ன நடந்ததாம்?''” "முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை 22-ஆம் தேதி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடத்தப்போவதாக மே 17 இயக்கம்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கொடநாடு ரகசியங்களை உளறும் அனுபவ் ரவி! அலறும் அ.தி.மு.க. புள்ளிகள்!

Published on 25/05/2022 | Edited on 25/05/2022
"கொடநாடு கொலை வழக்கு இதுவரை ஐந்து மரணங்களைச் சந்தித்திருக்கிறது. அடுத்து ஆறாவது மரணத்தைச் சந்திக்கப்போகிறது' என்கிற இந்த வழக்கைப் பற்றி விபரம் அறிந்த வட்டாரங்கள். எல்லா வழக்கிற்கும் ஒரு சாவி இருக்கும். முக்கியமான சாவி மூலம் அந்த வழக்கின் உண்மைகள் வெளிவரும். அதுபோல கொட நாடு கொள்ளை வழக்கி... Read Full Article / மேலும் படிக்க,