இரட்டைக் கொலையில் சல்ஃபர் குண்டு! -வெடிகுண்டு கலாச்சாரத்தின் பரிணாம வளர்ச்சி
Published on 15/10/2020 | Edited on 17/10/2020
பீடியைப் பற்றவைப்பதற்கு நெருப்புத் தர மறுக்கப்பட்டாலும், பயணிக்கும் போது ஒருவர் கால்மீது மற்றொருவர் கால் பட்டாலும் பொறுத்துக்கொள்ள முடியாமல், அரிவாள்கள் உயரும் கலாச்சார நிகழ்வுகள் தென்மாவட்டங்களில் சகஜமானதுதான். ஆனால் காலம் மாறிவருகிறது... குற்றப் பின்னணி உடையவர்கள், பழிக்குப் பழி வாங்க...
Read Full Article / மேலும் படிக்க,
தேர்தல் என்றாலே பணமும் அதை கொண்டுசெல்லும் கண்டெய்னரும் செய்திகளாகிவிடும். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, பழனியப்பன் ஆகிய ஐவரிடம் கைப்பற்றப்பட்ட பணம் 20 கண்டெய்னர் ல...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழ்த் திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட்வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இயக்குநர் ஷங்கரின் "எந்திரன்' கதைத் திருட்டு’விவகாரம்.
நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும் எழுத்தாளருமான ஆரூர் தமிழ்நாடன் 24 ஆண்டுகளுக்கு முன், 1996-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நக்கீரன் குழுமத்தின் "இனிய உதயம...
Read Full Article / மேலும் படிக்க,