Skip to main content

குடும்பத்துடன் தற்கொலை! குமுறும் டாஸ்மாக் ஊழியர்கள்!

Published on 09/03/2022 | Edited on 09/03/2022
ஒருங்கிணைந்த விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 221 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின் றன. இவற்றில் 816 ஊழியர்கள், அலுவலர்கள் பணியாற்றுகிறார்கள். இம் மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் அலுவலர்கள், அதிகாரிகள், காசு கொடுத்தால் போதும் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன.... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நீதியை நிலை நாட்டிய மனித உரிமை வழக்கறிஞர்! -ஒரு தாயின் உணர்வுப் போராட்டம்!

Published on 09/03/2022 | Edited on 09/03/2022
சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜும், நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதியும் காதலித்துவந்த நிலையில், 2015-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி கல்லூரிக்குச் சென்ற கோகுல்ராஜ், மறுநாள், நாமக்கல் அருகே கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாகப் பிணமாகக் கிடந்தார். கோகுல்ராஜின் நாக்கும் து... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கூட்டணிக்கு வேட்டு! குழி பறித்த தி.மு.க.வினர்! சமாளிப்பாரா ஸ்டாலின்?

Published on 09/03/2022 | Edited on 09/03/2022
சொந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.வை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது தி.மு.க. தலைமை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மார்ச் 4-ந் தேதி நடந்த மேயர், துணை மேயர், சேர்மன், துணை சேர்மன் ... Read Full Article / மேலும் படிக்க,