பாலியல் தொல்லையால் தற்கொலையா? -மாணவி மரணத்தில் சந்தேகம்!
Published on 07/06/2025 | Edited on 07/06/2025
கள்ளக்குறிச்சி கணியாமூரில் தனியார் பள்ளி மாணவிக்கு நடந்த அதே கொடுமை தற்போது கடலூரிலும் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் நந்தனார் நகரில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த ஸ்ரீவித்யாவின் மகள் கோவஸ்ரீ. கோவஸ்ரீக்கு ஒரு அக்கா உண்டு. ஸ்ரீவித்யா, கணவர் இறந்துவிட...
Read Full Article / மேலும் படிக்க,