தடுமாறும் முதல்வர்! உளறும் அமைச்சர்கள்! - கொரோனா கால கொடூரக் கூத்து!
Published on 03/09/2020 | Edited on 05/09/2020
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப் பட்டாலும் மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டுமென்றும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவிக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை ஆய்வு செய்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு அங...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்கால் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு? எடப்பாடி தேர்தல் மூவ்! ரேஸில் முந்திய டி.ஆர்.பாலு! தாதாக்களே வருக தமிழக பா.ஜ.க. வியூகம்!
Published on 03/09/2020 | Edited on 05/09/2020
""ஹலோ தலைவரே, கொரோனாத் தொற்றும், அது ஏற்படுத்திருவரும் மரண எண்ணிக்கையும் பொதுமக்களை மிரளவைக்கிது. இந்த அதிமிதிக்கு நடுவிலும் முதல்வர் எடப்பாடி, பெரும்பாலான மாவட்டங்கள்ல ஆய்வுக்கூட்டம்ங்கிற பேருல டூரை முடிச்சிட்டார்.''
""ஆமாம்பா, துணை முதல்வரான ஓ.பி.எஸ்.சை தன் டூரில் முழுசா எடப்பாடி தவிர...
Read Full Article / மேலும் படிக்க,