லேப்டாப் கேட்ட மாணவர்கள்! போலீஸை விட்டு அடித்த ஆளுங்கட்சி!
Published on 28/06/2019 | Edited on 29/06/2019
"எங்களுக்கும் லேப்டாப் கொடுங்கன்னுதானே கேட்டோம். அதுக்காக இப்படியா அராஜகம் பண்ணுவாங்க. மாட்டை அடிக்கிறது போல அடிக்கிறாங்களே'' என கதறுகிறார்கள் ஈரோடு மாவட்ட மாணவ-மாணவியர்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவச லேப்டாப் வழங்குகிறது. ஆனால், 2017-18...
Read Full Article / மேலும் படிக்க,
ஒருவழியாக, ""அ.ம.மு.க.வை விட்டு தங்க.தமிழ்ச் செல்வனை நீக்கிவிட்டேன். இனி அவர் பற்றி பேச ஒன்றுமில்லை'' என அறிவித்துள்ளார் டி.டி.வி. தினகரன். கடந்த ஒரு வாரமாக மீடியாக்களில் பெரிய அளவில் விவாதத்தை கிளப்பிய விவகாரத் திற்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந் துள்ளது. ஆனால் "டி.டி.வி. தினகரனின் இந்த அ...
Read Full Article / மேலும் படிக்க,