விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள்! -பணிந்தது அதிகார வர்க்கம்!
Published on 31/08/2018 | Edited on 01/09/2018
10 நாட்களில் இரண்டு முறை மேட்டூர் அணை நிரம்பியும் கடைமடைப் பகுதிகளில் இருக்கும் ஏரி, குளங்கள் வறண்டுதான் கிடக் கின்றன. எடப்பாடி அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள செயற்கை வறட்சியால் டெல்டா மாவட்டங்களில் தினந்தோறும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
"எங்களுக்கு தண்ணீர் கொடு, உங்களுக்கு உ...
Read Full Article / மேலும் படிக்க,
வேகம் காட்டும் ஸ்டாலின்! அழகிரி சரண்டரா? குடைச்சலா?
Published on 31/08/2018 | Edited on 01/09/2018
50 ஆண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்தார் கலைஞர். அவரது மறைவினால், 50 ஆண்டு காலம் பொதுவாழ்வு அனுபவமுள்ள மு.க.ஸ்டாலின், இப்போது அந்த தலைவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்... தி.மு.கவின் சட்டவிதிகளின்படி முறைப்படியாக தேர்வு செய்யப்பட்டு!
அண்ணா அறிவாலயத்தின் கலைஞர...
Read Full Article / மேலும் படிக்க,
டெல்லியில் ஆளும் பா.ஜ.க. கதவை அடைத்துவிட்டது. இந்த நேரத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு, கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த பொதுச் செயலாளர் பதவி தொடர்பான வழக்கு என சிக்கலுக்கு மேல் சிக்கல் வந்து தலையில் விழுகிறது என குழம்பிப் போயுள்ளார் முதல்வர் எடப்பாடி. அதற்காக திரைமறைவு பேரங்களை து...
Read Full Article / மேலும் படிக்க,