Skip to main content

கொத்தடிமையாக்கப்படும் மாணவர்கள்!

Published on 13/04/2022 | Edited on 13/04/2022
திருச்செங்கோடு, நாமக்கல், இராசிபுரம் போன்ற பகுதிகளில் சிறுவர்களை போர்வெல் போடும் பணிக்கு ரிக் வண்டி முதலாளிகளுக்கு அடிமைகளாக விற்கும் கொடுமை நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ளது மண்மலை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு-வெண்ணிலா தம்பதிக்கு ஒரு மகன்,... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்