Skip to main content

போராடிப் பெற்ற சேலம் இரும்பாலை! சமாதி கட்டும் பா.ஜ.க. அரசு!

Published on 12/07/2019 | Edited on 13/07/2019
தமிழ்நாட்டின் தொழில் நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பதற்குரிய உலகளாவிய ஒப்பந்தம் குறித்த பகிரங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொழிலாளர்களின் வயிற்றில் ஓங்கி அடித்திருக்கிறது. ஜூலை 4-ம் தேதி, இதற்கான அறிவிப்பை வெளியிட்டு தொழிலாளர்களின் வயிற்றில் அடித்திருக்கிறது பா.... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அந்த பெண் மீது வழக்குப் போடுவேன்..! -முகிலன் மனைவி பேட்டி!

Published on 12/07/2019 | Edited on 13/07/2019
முகிலன் விவகாரத்தில் அவர்மீது குற்றம்சுமத்தும் பெண் கூறுவது உண்மையா- முகிலன் கூறுவது உண்மையா என ஒரு பட்டிமன்றமே சமூக ஊடகங்களில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் முகிலன் மனைவி பூங் கொடியிடம் பேசினோம். தெளி வாக தன் தரப்பைத் தொடங்கினார், ""என் கணவர் கடத்தப்பட்டா ரென்றே நிச்சயம் நம்புகி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பாலியல் வழக்கில் சிறைப்பட்ட போராளி! -நினைத்ததை சாதித்த போலீஸ்!

Published on 12/07/2019 | Edited on 13/07/2019
சமூகப் போராளி முகிலன் 100 நாட்கள் கடந்து வெளிவந்தும் கூட, அதிகாரத்தின் கரங்கள் அவரை இறுக்கிப் பிடித்திருக்கின்றன.ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த முகிலன் பிப்ரவரி 15-ல் சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் மாயமானார். கிட்டத்தட்ட 4 மாதங்கள் கடந்தநிலையில் ஜூலை 6-ஆம் தேதி திருப்பதியில் ஆந... Read Full Article / மேலும் படிக்க,