நாட்டுப்புறக் கலைஞர்கள் உரிமை முழக்கம்! -வீதி விருது விழா!
Published on 17/01/2020 | Edited on 18/01/2020
மனிதகுலத்தின் வாழ்விய லில் பின்னிப் பிணைந்திருந்தன நாட்டுப்புறக் கலைகள். பல கலைஞர்கள் இந்தக் கலைகளால் வாழ்ந்தனர். இன்று பல்வேறு காரணங்களால் அவர்களின் கண்முன்னே, தாம் வாழ்ந்த, தம்மை வாழ்வித்த கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கின்றன.
இந்தக் கலைகளை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு, ...
Read Full Article / மேலும் படிக்க,
"ஹலோ தலைவரே, உலகத் தமிழர்கள் எல்லோரும், தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையும், தமிழ்ப் புத்தாண்டையும் மூன்று நாள் விழா வாகச் சிறப்பாகக் கொண்டாடியிருக்காங்க.''’
""ஆமாம்பா, சொந்த ஊரில் பொங்கல் வைத்து கோயிலில் வழிபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி தரப்புக்கு வேறொரு விஷயத்தில் கவலையும் பதட்டமும் ...
Read Full Article / மேலும் படிக்க,
நீறுபூத்த நெருப்பாக இருந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறவு வெளிப்படையாக வெடிக்கத் துவங்கியிருக்கிறது. நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடக்கவிருக்கும் சூழலில், கூட்டணி நீடிக்குமா? என்பதே அரசியல் ஹாட் டாபிக்.
நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் ...
Read Full Article / மேலும் படிக்க,