Skip to main content

இலக்கியவாதிக்கு அரசு மரியாதை -இதயங்களில் வாழும் கி.ரா.

Published on 22/05/2021 | Edited on 22/05/2021
கரிசல்காட்டு நாயகரான’ கிரா.வின் வாழ்க்கைப் புதினம் நிறைவு பெற்றுவிட்டது. 98 வயதைக் கடந்து, தனது நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருந்த கி.ராஜநாராயணன் என்னும் கி.ரா, மே 17-ந் தேதி இரவு, தான் வசித்து வந்த புதுவை லாஸ்பேட்டை இல்லத்தில் மரணத்தைத் தழுவினார். புதுவை கவர்னர் தமிழிசை, அம்மாநில முன்னா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மு.க.ஸ்டாலின் அரசின் மாநில உரிமைக் குரல்! - உற்றுக் கவனிக்கும் டெல்லி!

Published on 22/05/2021 | Edited on 22/05/2021
"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான்' என்று கடந்த 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றபோதே பலரது புருவமும் ஆச்சர்யத்தில் உயர்ந்தது. இரண்டு வார கால ஆட்சியில் அந்த ஆச்சரியத்தை நம்பிக்கையாக மாற்றுவதில் பெருமளவு வெற்றி பெற்றிருக்கிறார். கொரோனா பேரிடரைக் கடக்கும்போதுதான் ஸ்டாலின... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கொரோனாவின் கொடூரப் பரிசு! பார்வையைப் பறிக்கும் கருப்பு பூஞ்சை!

Published on 22/05/2021 | Edited on 22/05/2021
"கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் அதிவேகமாகப் பரவி வருகின்றது. இதனால் நாள் ஒன்றுக்கு நான்கு லட்சம் பேருக்கு கொரோனா தொற்றும், நான் காயிரத்துக்கு அதிகமானோர் பலியாகியும் வருகின்றனர். உண்மையான பலி எண்ணிக்கை மேலும் அதிகம்'' என்கின்றனர் சிலர். கொரோனா துயரமே மறையாத நிலையில், கருப்பு பூ... Read Full Article / மேலும் படிக்க,