கோடிக்கணக்கில் கடன் வாங்கும் கார்ப்பரேட் களை கோட்டை விடும் வங்கிகள், ஆயிரங்களில் கடன் வாங்கும் சாதாரண நபர்களை சொத்து பறிமுதல், வாகனப் பறிமுதல் என வாட்டி எடுத்து விடும். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சாம்ஜிபாய், எஸ்.பி.ஐ. வங்கியில் கடன் வாங்கியிருந்தார். கடன் தொகை யை திரும்பச் செலுத்திய ...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்கால் கட்சிப் பதவி! கதி கலங்கும் உ .பி. க்கள்! கொட நாட்டை அடுத்து பொள்ளாச்சி! விசாரணை வலையில் வி.ஐ.பி!
Published on 11/05/2022 | Edited on 11/05/2022
"ஹலோ தலைவரே, அ.தி.மு.க. பொதுக்குழு 15 ஆம் தேதி வாக்கில் கூடப் போகுது.''”
"ஆமாம்பா, ஆனால் அதில் எதிர்பார்த்த அளவுக்கு சுவாரஸ்யம் இருக்காது போலிருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, சட்டமன்றக் கூட்டம் வரும் 10-ஆம் தேதிவரை நீடிக்கிறது. அது முடிந்ததும், பொதுக்குழுவைக் கூட்ட அ.தி.மு.க. முடிவெடுத்திருக்...
Read Full Article / மேலும் படிக்க,
ஜெய்சிங், கோயம்புத்தூர்இலங்கை பொருளாதார வீழ்ச்சியினால் இந்தியாவுக்கு பலவீனம் ஏதும் உண்டா?
இலங்கையின் இயற்கை அமைப்பு, அதன் அரசு நிர்வாகம், தமிழ்-சிங்கள மக்கள், துறைமுகங்கள், கடற்பகுதி, பொருளாதார நிலைமை இவை அனைத்துமே இந்தியாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. குட்டி நாடான இலங்கை, இந்த...
Read Full Article / மேலும் படிக்க,