பறப்பது சலிக்குமா பறவைக்கு! நீந்துவது சலிக்குமா மீனுக்கு! -இலக்கியப் பொன்விழாக் காணும் கவிப்பேரரசு வைரமுத்துவின் சிறப்பு நேர்காணல்!
Published on 23/07/2022 (06:11) | Edited on 23/07/2022 (09:10) Comments
கவிப்பேரரசு, தன் முதல் தொகுப்பான "வைகறை மேகங்கள்'’மூலம் இலக்கிய உலகில் தடம் பதிக்கத் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகின்றன. அதேபோல் "நிழல்கள்' படத்தின் "பொன்மலைப் பொழுது'’பாடல் மூலம், திரைப்பாட்டுப் பயணத்தை அவர் தொடங்கி 43 வருடங்கள் நகர்ந்திருக்கின்றன. தன் 69 வயதை ஜூலை 13-ல் கடந்திருக் கும் அவர்,...
Read Full Article / மேலும் படிக்க,