உயிரை மாய்த்த தொண்டன்! நிவாரணம் தராத அ.தி.மு.க.! -பரிதவிக்கும் குடும்பம்
Published on 21/05/2019 | Edited on 22/05/2019
2014-ஆம் ஆண்டு. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் மைக்கேல் டி.குன்ஹா ஜெ. குற்றாவளி என அறிவிக்க, பெங்களூரு சிறைசென்றார் ஜெயலலிதா. மேல்முறையீட்டு வழக்கில் அவர் நிரபராதி என தீர்ப்பு வந்தாலும் மீண்டும் ஜெ. முதல்வராக பதவி ஏற்கமுடியுமா எனும் விவாதம் நாடெங்கும் ஓடிக்கொண்டிருந்தது...
Read Full Article / மேலும் படிக்க,
வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஏற்படுத்திய தாக்கத்தில் சிக்காமல், மோடி ஆட்சியை வீழ்த்து வதில் சோனியாவும் ராகுல்காந்தியும் வேகம் காட்டி வருகின்றனர். இதற்காக, ஜனநாயக முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை மட்டுமல்லாது பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகளின் தலைவர்களையும் சந்...
Read Full Article / மேலும் படிக்க,