"பொன்முடி மகனுக்கு சீட் கொடுத்தால் தேர்தல் வேலை பார்க்கமாட்டோம்' -என வேட்பாளர் அறிவிப்புக்கு முன் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் தி.மு.க. ஒ.செ.க்கள் பத்து பேர், கட்சித்தலைமைக்கு கடிதம் எழுதி பகிரூட்டினார்கள். "சரி... அவருக்குப் பதிலா யாரை வேட் பாளரா போடலாம்' என தலைமை ஆலோ சித்தபோது, ...
Read Full Article / மேலும் படிக்க,
சிகிச்சையில் இருந்த ஜெ.விடம் 3 தொகுதி தேர்தலுக்காக வேட்புமனுக்களில் பெறப்பட்ட கைரேகை மோசடியானது என்பதை 2016 நவ.02-04 நக்கீரன் இதழிலேயே "கைநாட்டு! தொண்டர்கள் ஷாக்! தொடரும் சிகிச்சையும் சர்ச்சையும்!' என்ற தலைப்பில் அட்டைப் படச்செய்தியாக வெளியிட்டிருந்தோம். இதனை அடிப்படையாகக் கொண்டு அ.தி.ம...
Read Full Article / மேலும் படிக்க,