Skip to main content

முருகா... உனக்கே சோதனையா? -ஏமாற்றிய கோவில் நிர்வாகம்!

Published on 29/03/2018 | Edited on 30/03/2018
தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா ஸ்தபதியையும், பழனி முருகன் கோவில் முன்னாள் இ.ஓ.ராஜாவையும் கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளது பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ். சிலைகளைக் கடத்தியதற்காக இவர்கள் கைதாகவில்லை. பழனி மூலவருக்கு புதிய ஐம்பொன் சிலை செய்வதா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்