Skip to main content

துப்புரவுத் தொழிலாளர்களைத் துரத்தும் மந்திரி!

Published on 29/03/2018 | Edited on 31/03/2018
குடி உயர கோன் உயரும்.… ஆனால் நாம் ஆளத் தேர்ந்தெடுக்கும் கோமான்கள் தாங்கள்மட்டும் உயர்ந்தால் போதுமென நினைக்கிறார்கள்போல. காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த மாங்காடு சிறப்புநிலை பேரூராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ஒதுக்கிய இடத்தில் அமைச்சரொருவர் வீடுகட்டவிடாமல் தடு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்