Skip to main content

ஜீயரை சந்தித்த  ‘கோட்சே பனியன்’ ஆட்கள்! -தொடரும் தேவதாசி கொடூரம்!

Published on 12/02/2018 | Edited on 13/02/2018
கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, ஜீயர் சடகோப ராமானுஜர் 28 மணி நேரம் பிரசாதம் எடுத்துக்கொள்ளாமல் இருந்த வேளையில், அவரை சந்திப்பதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்துக்குச் சென்றபோது, "பிரஸ்ஸா? ஜீயரை பார்க்கிறதுக்கு முன்னால, நான் சொல்லுறத கேட்டுட்டுப் போங்க. நான் ஒரு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்