Skip to main content

சமூக வலைத்தளமா வசைத்தளமா?

Published on 13/09/2019 | Edited on 14/09/2019
சமூக ஊடகங்களில் தன்னம்பிக்கை வளர்க்கலாம், செய்தி பதிவிடலாம், கவிதை பகரலாம், ஏன் மெரினா புரட்சிபோல சமூக மாற்றங்களையே நிகழ்த்தலாம்… ஆனால், இன் றைய இளைஞர்களில் கணிசமானவர்கள் அதை வதந்தி பரப்புவதற்கும் வெட்டிப் பொழுது போக்குக்கும் பயன்படுத்துவது வேதனை யானது. ஊர்வம்பு பேசுவதற்கான நவீன முற்றங்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ப.சி.யைத் தொடர்ந்து கார்த்தி! சிவகங்கைக்கு இடைத்தேர்தல்!

Published on 13/09/2019 | Edited on 14/09/2019
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம் பரம், பெயில் கேட்டு டெல்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். இது குறித்து சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது டெல்லி ஹை கோர்ட். நீதிமன்றம் வலியுறுத்திய வசதிகளைக் கடந்த... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அமைச்சரவை மாற்றம்? -காத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள்!

Published on 13/09/2019 | Edited on 14/09/2019
கூவத்தூர் முகாமிற்குப் போகும் வழியில் பஸ்ஸிலிருந்து திடீரென குதித்து ஓ.பி.எஸ்.சின் தர்மயுத்த கேம்பிற்குள் வந்தவர் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.சண்முகநாதன். அதன் பின் தர்மயுத்தத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு, இ.பி.எஸ்.சுடன் இணைந்தார் ஓ.பி.எஸ். இருவரின் இணைப்பிற்குப் பின் தனக்கு மந்திரி பதவி கி... Read Full Article / மேலும் படிக்க,