சமூக நீதிக்கு வேட்டு! தமிழருக்கு வேலை இல்லை! -எடப்பாடி அரசின் மோசடி...!
Published on 04/06/2019 | Edited on 05/06/2019
தமிழ்நாட்டில் உள்ள வேலைகளை தமிழக இளைஞர்களுக்கே வழங்க வேண்டும். மற்ற மாநிலத்தவர்களை கொண்டு வந்து கலக்கக்கூடாது என்று தமிழ்த்தேசிய பேரியக்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்ற அமைப்புகள் மிகப் பெரிய போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் மற்ற மாநில இளைஞர்களுக்கு வேலை வழங்குவதையே வழக்க...
Read Full Article / மேலும் படிக்க,