பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல் கர்நாடகா சபாநாயகர்! -சர்ச்சையாகும் கட்சித்தாவல் தடைச் சட்டம்!
Published on 30/07/2019 | Edited on 31/07/2019
கர்நாடகாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை அமைத்து, பெரும்பான்மையையும் சாதுர்யமாக நிரூபித்திருக்கிறார் முதல்வர் எடியூரப்பா. இது தேசிய அளவில் விவாதப்பொருளாகி, "கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்' என்கிற குரல்கள் வலிமையடைந்து வருகின்றன.
குமாரசாமி தலைமையில் நடந்த கூட்...
Read Full Article / மேலும் படிக்க,
பொள்ளாச்சி நகரத்திலிருந்து அம்புராம்பாளையம் சுங்கத்திலிருந்து ஆனைமலை தேசியப் புலிகள் சரணாலயம் வழியாக டாப் ஸ்லிப் எனப்படும் மலைஉச்சியை நோக்கிச் செல்லும் சாலை ஒன்று உள்ளது. இயற்கை எழில் மிகுந்த பொள்ளாச்சியை தொட்டபடி மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகி ஓடிவரும் ஆழியாரை அணைத்த வாற...
Read Full Article / மேலும் படிக்க,
உமா மகேஸ்வரி படுகொலை ஆதாயக் கொலைதான் என அறிவித்த நெல்லை கமிஷனர் பாஸ்கரன், அதன் அடிப்படையிலேயே ஏ.சி. ஒருவரின் தலைமையில் தனிப்படைகளை அமைத்தார். அந்தப் படையிலிருந்த மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் பர்ணபாஸ், பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் நாகராசன், க்ரைம் இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் அடங்கிய தனிப்ப...
Read Full Article / மேலும் படிக்க,