Skip to main content

சிக்னல்

Published on 23/08/2019 | Edited on 24/08/2019
சாராயப் பெண்மணியால் ஆய்வாளருக்கு வந்த சோதனை!கடலூர் உண்ணாமலை செட்டிச்சாவடி சோதனைச்சாவடியில், மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து வந்த பொலீரோ காரை ஓட்டிவந்தவர், போலீசாரைக் கண்டதும் காரை விட்டுவிட்டு தப்பியோடினார். காரில் 144 மதுபாட்டில்கள், ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

காங்கிரஸ் கதம்... கதம்... பா.ஜ.க.வின் ப.சி.வதம்!

Published on 23/08/2019 | Edited on 24/08/2019
தேசத்தின் அதிகார நாற்காலியில் உயர்ந்த பதவிகளை வகித்த தமிழரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 5 நாள் சி.பி.ஐ. கஸ்டடிக்கு சென்றிருப்பது இந்தியாவின் தொடர் தலைப்புச் செய்தியானது.முன் ஜாமீன் மனு ரத்து! அதிர்ச்சியடைந்த சிதம்பரம்! காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 10 ஆண்டுகாலம்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

எப்படி கைமாறியது? இந்திராணி முகர்ஜி வாக்குமூலம்!

Published on 23/08/2019 | Edited on 26/08/2019
சிதம்பரத்தை கைது செய்தது ஐ.என். எக்ஸ். மீடியா அதிபர் இந்திராணி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான்' என்கின்றன வருமானவரித்துறையும் அமலாக்கத் துறையும். அந்த வாக்குமூலம் என்ன என்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் மூலம் அறிந்தது நக்கீரன். முதல் கணவருக்குப் பிறந்த மகளைக் கொன்ற வழக்கில் தற்போத... Read Full Article / மேலும் படிக்க,