தட்டிக்கேட்டார்... தற்கொலை செய்தார்!
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிபட்டி காவல்நிலையத்தில் காவலராக இருந்தவர் சுபாஷினி. இவர், மாற்றுப்பணியாக திருவையாறு டி.எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு, மணல்கடத்தல் வேன் ஒன்றை மடக்கிப்பிடித்து டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஒப்படைத்...
Read Full Article / மேலும் படிக்க,
"ஹலோ தலைவரே, ராஜ்யசபா தேர்தல்ல, தனக்கான 3 சீட்டிற்கு நான்காவது வேட்பாளரையும் தி.மு.க. வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தது பரபரப்பை உண்டாக்கிடிச்சே...''’
""ஆமாம்பா, 3 சீட்டுகளில் ஒன்றை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஒதுக்கியது தி.மு.க.! அவர் மீது தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட தேச...
Read Full Article / மேலும் படிக்க,
140 நாட்கள் எந்த விவரமும் தெரியாமல் இருந்த சமூக போராளி முகிலன் காணாமல் போன விவகாரம் கடந்த 6-ம் தேதி காலை பத்தரை மணிக்கு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அதில் வெளிவராத பல மர்மங்கள் புதைந்திருப்பதாகவும் அவை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் சமூக ஆர்வலர்களும் காவல்துறை அதிகாரிகளும் தெரிவிக்...
Read Full Article / மேலும் படிக்க,