Skip to main content

சிக்னல் பத்திரிகையாளர்களுக்கு படம் காட்டிய ஓ.பி.எஸ்.

Published on 25/02/2021 | Edited on 27/02/2021
பத்திரிகையாளர்களுக்கு படம் காட்டிய ஓ.பி.எஸ். தமிழக பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தவர் முதல்வர் கலைஞர். அத்துடன் சென்னை திருவான்மியூரில் பத்திரிகை யாளர்களுக்கான குடியிருப்பும் கலைஞர் ஆட்சியில்தான் கட்டப்பட்டது. மதுரை யிலும் அவர் ஆட்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் தமிழக அரசு திவால்! சசி கணக்கு சிதைக்கும் தினகரன்!

Published on 25/02/2021 | Edited on 27/02/2021
""ஹலோ தலைவரே, தேர்தல் நெருங்குற நேரத்தில் ஓ.பி.எஸ். தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் பற்றி உங்க பார்வை என்ன?''’’ ""தமிழ்நாடு கடனில் தத்தளிக்குதுன்னு ஓப்பனா சொல்லியிருக்காரு. இதற்கப்புறமும் 110 அறிக்கையில் இ.பி.எஸ். என்னென்ன அறிவிப்புகளை வெளியிடப்போறாரோ?''’’ ""தலைவரே... கடன் சுமையால தமி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சில்மிஷதாஸ்! பாலியல் புகாரில் சிறப்பு டி.ஜி.பி.

Published on 25/02/2021 | Edited on 27/02/2021
தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் தேர்தல் கால பணிகளுக்காக, சிறப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டவர் ராஜேஷ்தாஸ். இவர், சமீபத்தில் சர்ச்சைக்குள் ளான முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பியூலா ராஜேஷின் கணவர். இவர்மீது விவகாரமான குற்றச்சாட... Read Full Article / மேலும் படிக்க,