சிக்னல் அரசுப் பள்ளியை மீட்க ஆசிரியர்களின் முயற்சி!
Published on 26/08/2020 | Edited on 29/08/2020
அரசுப் பள்ளியை மீட்க ஆசிரியர்களின் முயற்சி!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ளது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. 350 மாணவர்கள் படித்துவரும் இப்பள்ளியில், கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர் சேர்க்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது.
இதை கவனித்த கல்வித்துறை அதிகாரிகள், மாணவர் சேர்க்கையை அதிக...
Read Full Article / மேலும் படிக்க,
முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்தில் ஓ.பி.எஸ்.சை எதிர்கொள்ள திணறும் முதல்வர் எடப்பாடிக்கு மாவட்டங்களிலிருந்து வரும் பஞ்சாயத்துகள் ஏக நெருக்கடியைத் தந்துகொண்டிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்ட அதிமுக வடக்கு, தெற்கு என இரண்டு அமைப்பாக இருக்கிறது. இதில் வடக்கு மா.செ.வாக செங்கம் எம்.எல்.ஏ. தூசி மோக...
Read Full Article / மேலும் படிக்க,
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான தாவூத் இப்ராகிமை மிஞ்சும் சர்வதேச தீவிரவாதி மற்றும் போதை கடத்தல் கும்பல் தலைவனாக நித்தியானந்தா மாறி வருகிறார் என சீரியஸாகவே குற்றம் சாட்டுகிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள். நித்தியானந்தாவுக்கு எதிராக கர்நாடக உயர்நீதி மன்றத்தில், அவரைக் கைதுசெய்து கொண்டு...
Read Full Article / மேலும் படிக்க,