Skip to main content

சிக்னல் பணம் கொடுத்தால் உடனே போஸ்டிங்! எஸ்.பி.யிடம் சிக்கிய மோசடி கும்பல்!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020
பணம் கொடுத்தால் உடனே போஸ்டிங்! எஸ்.பி.யிடம் சிக்கிய மோசடி கும்பல்! அரசு வேலை வாங்கித் தருவதாக சொல்லி, பணம் வாங்கி ஏமாற்றுபவர்களைப் பற்றிய செய்திகள் அவ்வப்போது வரும். குறுக்கு வழியில் சென்றாவது அரசு வேலை வாங்க நினைப்பவர்களால், இது வாடிக்கையாக நடக்கிறது. ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் டெய்சி.... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

எடப்பாடி அரசின் ஊழல்! தீவிரமாக கண்காணிக்கும் மோடி! தி.மு.க.விடம் போட்டுக் கொடுக்கும் அதிகாரிகள்!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020
""இந்தியா முழுவதும் கொரோனா ஊழல்களை ரகசியமாக சேகரித்து வருகிறது மத்திய அரசு. இதற்காக மாநில கவர்னர்களும், மத்திய உளவுத்துறையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, மேற்குவங்கம், மகாராஷ்ட்ரா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மீது குறி வைத்திருக்கிறார்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மத்திய அரசின் நிதியை சுருட்ட‘பெட்’டுக்கு ஆள் பிடிக்கும் அ.தி.மு.க. அரசு! -கொரோனா ஊழல்!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020
முதல் கட்ட ஊரடங் குக்கு முன்பாக இந்தியாவில் சில நூறு பேருக்கே கொரோனா நோய்த்தொற்று இருந்தது. 5ஆம் கட்ட ஊரடங்கில் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஊரடங்குக்கு முன் விரல்விட்டு எண்ணும் நிலையிலிருந்த நோயாளிகளின் எண் ணிக்கை இப்போது கால் லட்சத்தைக் கடக்கிறது. உயிரிழப்ப... Read Full Article / மேலும் படிக்க,