சிக்னல் கூலி உயர்வு கேட்கும் தூய்மைப் பணியாளர்கள்!
Published on 16/05/2020 | Edited on 16/05/2020
கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து உலக நாடுகள் போர் புரிந்து கொண்டிருக்கின்றன. ஆயுதமில்லாத இந்தப் போரில் மருத்துவர்களும், செவிலியர்களும் உயிரைப் பணயம் வைத்து தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இணையாக இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பும் ...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, டாஸ்மாக் கடைகளுக்கு உச்சநீதிமன்றம் மூலமே க்ரீன் சிக்னல் பெற்றுவிட்ட எடப்பாடி அரசு அடுத்த சில மணிநேரங்களிலேயே ஏழு கலரில் டோக்கன் ரெடி பண்ணி, சனிக்கிழமையிலிருந்து கல்லா கட்ட ரெடியாயிடிச்சே...''
""தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மதுப்பிரியர்கள் டோக்கனுக்கு அலைமோதுவாங்கள...
Read Full Article / மேலும் படிக்க,
கொரோனா நிதி அபேஸ்! பரிசோதனை எண்ணிக்கை குறைப்பு! -உண்மையை மறைக்கும் ஊழல் நிர்வாகம்!
Published on 16/05/2020 | Edited on 16/05/2020
கொரோனா ஒழிப்பிற்காக பிரதமர் தனிப்பட்ட முறையில் திரட்டிய பி.எம்.கேர் நிதியில் இருந்து 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்துள்ளார். இதுதவிர உலக வங்கியிடம் இருந் தும் கொரோனா ஒழிப்பிற்காக நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் களை தமிழக அரசு திரட்டியுள்ளது. ஆனால் இந்த தொகை எல்லாம் எங்கே போனது என ...
Read Full Article / மேலும் படிக்க,