Skip to main content

சிக்னல் ரயில்வே ஊழியர்களின் அவசரகால உதவி!

Published on 04/04/2020 | Edited on 04/04/2020
ரயில்வே ஊழியர்களின் அவசரகால உதவி! தென்னிந்திய ரயில்வேயில் மிகவும் முக்கியமானது திருச்சியில் இருக்கும் பொன்மலை பணிமனை. இங்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் ஆயிரம் ரயில் பெட்டிகளைப் பழுதுபார்ப்பது, புதுப்பிப்பது, சரக்கு ரயில்களில் இணைக்கப்ப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் மோடியின் விளக்கு ட்ரீட்மெண்ட்!

Published on 04/04/2020 | Edited on 04/04/2020
""ஹலோ தலைவரே, 3-ந் தேதி காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக் காட்சியில் பேசப் போறார்ங்கிற அறிவிப்பு வந்த துமே, மக்கள் மத்தியில் ஒருவிதப் பதட்டம் உருவாயிடிச்சி. தலைவரே, நீங்களும் பதட்டத்துக்கு ஆளானீங்களா?'' ""ஆமாம்பா, நானும் பொதுமக்கள்ல ஒருத்தன்தானே?'' ‘""உண்மைதாங்க தலைவரே, மோடி டி.வி.யில்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நிதி கேட்ட முதல்வர்கள்! உறுதி தராத பிரதமர்! ஊரடங்கு நீடிக்குமா?

Published on 04/04/2020 | Edited on 04/04/2020
கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் விவாதித்தார் பிரதமர் மோடி. கொரோ னாவை கட்டுப்படுத்துவதில் சில மாநிலங்கள் மத ரீதியாக அலட்சியம் காட்டுவதாக கிடைத்த தகவல்களின் அடிப் படையிலும், ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு எடுக்கப்பட வேண்டிய ந... Read Full Article / மேலும் படிக்க,