நடிகர் கார்த்தியின் இயற்கை பொங்கல்!
ஈரோடு மாவட்டம் கொடு முடிக்கு அருகே யுள்ளது கிளாம்பாடி கிராமம். இதிலிருந்து வயல்பரப்புக்குள் இருக்கிறது குமார சாமி கவுண்டன் பாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சின்னுச்சாமி கவுண்டரின் மகள் ரஞ்சனியைத்தான், நடிகர் சிவக்குமாரின் இரண்டாவது மகன் கார்த...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, போலிச் சாமியார் நித்தியானந்தா ஒளிஞ்சிருக்கும் இடத்தை மெல்ல மெல்ல நெருங்கியிருக்குதாம் இந்திய அரசுத் தரப்பு''
""அமெரிக்கா அருகே இருக்கும் மேற்கிந்தியத் தீவுக்கூட்டத்தில்தான் அவர் பதுங்கியிருக்கார்னு தகவல் வந்ததே?''’
""உண்மைதாங்க தலைவரே, அமெரிக்காவுக்குப் பக்கத்தில் இருக்கும...
Read Full Article / மேலும் படிக்க,
ஆன்மிக அரசியல் எனத் தன் நிலைப் பாட்டை இரண்டாண்டுகளுக்கு முன் வெளிப்படுத்திய ரஜினி எதிர்பார்க்கும் போர் எப்போது வரும்? எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது மன்றத்தினரும் அரசியல் களமும் எதிர்பார்த்திருக்க, கட்சி தொடங்காமலேயே சர்ச்சைகளின் நாயகனாகிவிட்டார் சூப்பர் ஸ்டார்.
ஒரு பத்தி...
Read Full Article / மேலும் படிக்க,