அனுமதியின்றி திறக்கப்பட்ட ஜெ. சிலை!
வீரன் அழகு முத்துக்கோன் சிலையை நிறுவ அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. ஆனால், எந்தவித அனுமதியும் பெறாமல், உச்சநீதிமன்றம் 2013-ஆம் ஆண்டு விதித்த உத்தரவையும் மதிக்காமல், மதுரை கே.கே. நகர் ரவுண்டானாவில் ஜெயலலிதா சிலையை, இரவோடு...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்-கால் : காங்கிரஸ் தலைவர் ப.சி.? தினகரன் கனவு! கலைத்த எடப்பாடி!
Published on 13/12/2019 | Edited on 14/12/2019
""ஹலோ தலைவரே, தேசமே நெருக்கடியான அரசியல் சூழல்ல இருக்கும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு அடுத்த தலைவர் யாருங்கிற கேள்வி எல்லா மட்டத்திலும் எழுந்திருக்கு.''’
""ஆமாம்பா. பல மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்தை பா.ஜ.க. கைப்பற்றியிருக்கும் நிலையில், பா.ஜ.க.வை சமாளிக்கக்கூடிய வலிம...
Read Full Article / மேலும் படிக்க,
"எனது நாட்டிற்கு வளர்ப்பு பிராணிகள் கூட வரலாம். அவர்களை வரவேற்கிறேன். அவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் தரப்படும்'' என ஸ்பெஷல் சலுகைகளை அறிவித்திருக்கிறார் நித்தி. "எனது நாடு எல்லைகளற்றது' என சொல்லி குழப்பியிருக்கிறார்.
"நித்தி போல ஒருவர் ஒரு தீவை வாங்கி தனி நாடு அமைக்க முடியுமா? அதில் நாய...
Read Full Article / மேலும் படிக்க,