நக்கீரன் செய்தி எதிரொலி! விசாரணைக்கு அனுமதி!
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017-18 காலகட்டத்தில் நடைபெற்ற 40 பேராசியர் களுக்கான நியமனத்தில் முறைகேடு நடந்தது. இதற்கான ஆதாரங்களை ஆர்.டி.ஐ. மூலம்பெற்ற சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான நெடுஞ்செழியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசார...
Read Full Article / மேலும் படிக்க,
கொள்ளையடித்த நகைகளை பதுக்கி வைத்த இடத்திலிருந்து முருகன் எடுத்துக்காட்டு வதும், அதை பெங்களூரு போலீஸ் செக் பண்ணு வதும் வைரல் வீடியோவாக பரவுகின்றன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் முருகனிடமும், சுரேஷிடமும் நடத்திய விசாரணையில், நகைக்கடை முதலாளி என்று பொய்சொல்லி கொள்ளையடித்த நகைகளை நடிகைகளிடம் ...
Read Full Article / மேலும் படிக்க,
உற்சாகமாகக் கூடிய போலீஸ் அதிகாரிகளின் பார்ட்டி ஒன்று தமிழகத்தைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரியின் கண்ணைப் பறித்துவிட்டது என்கிற தகவல் மிக மிக ரகசியமாக காவல்துறை வட்டாரங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஏன் என்பதறிய களத்தில் குதித்தோம்.
சென்னை மாநகர காவல்துறையில் கொடிகட்டிப் பறந்தவர் அந்த அதிக...
Read Full Article / மேலும் படிக்க,