சிக்னல் ஊரடங்கில் வேலை இல்லாததால் திருட்டுத் தொழில்!
Published on 25/06/2020 | Edited on 27/06/2020
ஊரடங்கில் வேலை இல்லாததால் திருட்டுத் தொழில்!ஈரோடு பெருந்துறை ரோடு, சங்கு நகர் பிரிவு அருகே செயல்பட்டு வருகிறது அந்தத் தனியார் ஏ.டி.எம்.! காவலாளி இல்லாத இந்த ஏ.டி.எம்.மில், கடந்த 21ந்தேதி நள்ளிரவு ஒரு மணியளவில், கொள்ளை முயற்சி நடப்பதாக, வங்கி ஊழியர்களுக்கு அலர்ட் மெசேஜ் சென்றிருக்கிறது.
...
Read Full Article / மேலும் படிக்க,
எம்.ஜி.ஆர். என்கிற வசீகர நாயகன் இருக்கும் இடம் என்றாலே ஒருவித பரபரப்பும், பரவசமும் ததும்பியிருக்கும். அவரின் படப்பிடிப்பு நடக்கிற இடங்களும் களைகட்டும்.
அப்படித்தான் அன்று... ஜெமினி ஸ்டுடியோவில் அண்ணன் எம்.ஜி.ஆரின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. நான் வேறொரு வேலையாக அங்கே போயிருந்தேன்....
Read Full Article / மேலும் படிக்க,
ஆவடியில் அரசு மின்ஊழியர் ஒருவர் தன் அடையாள அட்டையைக் காட்டியும் அவரை வெளுத்து வாங்கியது போலீஸ். சென்னையின் பல பகுதிகளிலும் பத்திரிகைகளை எடுத்துச் செல்லும் பணியாளர்களை நிறுத்தி- மிரட்டி- விரட்டி- கை வைக்கவும் செய்தது காவல்துறை. இ-பாஸ் எனும் பெயரில் நடக்கின்ற அத்துமீறல்கள் தனி ரகம். இவை எ...
Read Full Article / மேலும் படிக்க,