இன்னொரு இத்தாலியாக இந்தியா உரு வெடுத்து விடக் கூடாது என்னும் எச்சரிக்கையில், இந்தியா கொரோனா பரவலைத் தடுக்க மும்முரமாக நிற்கிறது. இருந்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாநிலத்துக்கு மாநிலம் இரட்டிப்பாகிக் கொண்டிருக்கிறது. உலகமே கொரோனாவை குணப்படுத்தும் மருந்துக்கு தவித்துக்...
Read Full Article / மேலும் படிக்க,
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 3 லட்சத்து 50ஆயிரத்தை கடந்து விட்டது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தைத் தொட்டுவிட்டது. சீனாவில் தொடங்கிய இந்தக் கொடூரம் அமெரிக்காவி லும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி, இந்தியா வின் கதவுகளையும் பலமாகத் தட்டிக் கொண் டிருக்கிறது. கர்ந...
Read Full Article / மேலும் படிக்க,