Skip to main content

கஞ்சா விற்பனைக்கு வழிகாட்டும் எஸ்.ஐ.! ஆரணி அவலம்!

Published on 06/05/2023 | Edited on 06/05/2023
திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள், மணல் கொள்ளை, சூதாட்டம் என அனைத்தும் காவல் துறையின் உதவியுடனேயே செயல்படுவதால் அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக ஆரணி பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால், எளிதாக பள்ளி மாணவர்களின் கைகளிலும் புழங்க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால்- 13 கோடி ஏப்பம்! பா.ஜ.க. நடிகரை வளைக்கும் போலீஸ்! ஓ.பி.எஸ். உடன் பேசுங்கள்! எடப்பாடியை அலறவிட்ட அமித்ஷா!

Published on 06/05/2023 | Edited on 06/05/2023
"ஹலோ தலைவரே, பரபரப்பான சூழலில் அமைச்சரவைக் கூட்டத்தை சைலண்ட்டா நடத்தி முடித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.''” "ஆமாம்பா, அமைச்சரவைக் கூட்டத்தில் பூகம்பங்கள் வெடிக்கும்னு எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்ததற்கு மாறாக அவர்களை ஏமாற்றியிருக்கிறார் முதல்வர்.''” "உண்மைதாங்க தலைவரே, 2 ஆம் தேதி முதல்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அதுக்குள்ள ஷுட்டிங் முடிஞ்சிருச்சே...! -மனோபாலா பிரிவுத்துயரில் ரசிகர்கள் !

Published on 06/05/2023 | Edited on 06/05/2023
காலம் மனோபாலாவின் கால்ஷீட் டைரியை பறித்துக் கொண்டுவிட்டது. இனி யாருக்கும் அவர் தேதி தரமுடியாது. வாழ்க்கை எனும் படப்பிடிப்பில் மனோ பாலா, தான் ஏற்றிருந்த பாத்திரத்திற்கான படப் பிடிப்பு முடிந்து கிளம்பிவிட்டார்... தன் குடும்பத்தினரையும், ரசி கர்களையும், திரைத்துறை யினரையும் தவிக்க விட்டுவி... Read Full Article / மேலும் படிக்க,