பட்ட காலிலே படும் என்பது கேரளாவைப் பொறுத்தவரை உண்மையாகியுள்ளது. கடந்த ஆண்டு ஒட்டுமொத்த கேரளத்தையும் புரட்டிப்போட்ட பருவமழை 20 ஆயிரம் கோடி சேதம் ஏற்படுத்தியதுடன் கிட்டத்தட்ட 500 உயிர்களை பலிகொண்டும் போனது. அதன் தாக்கத்திலிருந்தே விடுபடாத நிலையில் மீண்டும் இந்த ஆண்டு அதே போன்றதொரு கொடூரத்...
Read Full Article / மேலும் படிக்க,
இன்னும் இரண்டு நாட்கள்தான் தரிசிக்க முடியும் என்பதால் காஞ்சி அத்திவரதரைப் பார்க்கக் கூடிய பெருங்கூட்டத்தில் நெருக்கடி ஏற்பட்டு, திங்களன்று பக்தர்களுக்குள் கைகலப்பு உருவானது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அதற்கு இரண்டு நாட்கள் முன்பே, அத்திவரதர் தரிசன விவகாரத்தில் கலெக்டருக்கும் காவல்...
Read Full Article / மேலும் படிக்க,
மத்திய அமைச்சர் அமித்ஷாவுடனான எடப்பாடியின் சந்திப்பும் அவரது வெளிநாட்டு பயணமும் அ.தி.மு.க.வில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. முதல்வர் எடப்பாடியின் இந்த முதல் வெளிநாட்டு பயணத்தில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கின்றன என்கிறார்கள் உளவுத்துறையினர்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுத...
Read Full Article / மேலும் படிக்க,