Skip to main content

அபாயத்தில் சிவசேனா ஆட்சி! கூவத்தூர் ஆன அசாம்!

Published on 25/06/2022 | Edited on 25/06/2022
சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, 20-க்கும் மேலான அதிருப்தி எம்.எல்.ஏ.க் களுடன் அசாமுக்குச் சென்றுள்ளதால் மகாராஷ்டிர அரசியலில் இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. கூட்டணியை முறித்துக்கொண்டு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியுடன் சிவசேனா ஆட்சியமைத்ததில் கடுப்பிலிருந்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

களேபர பொதுக்குழு!

Published on 25/06/2022 | Edited on 25/06/2022
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக உரிமையியல் நீதிமன்றம், அதை நடத்த தடையில்லை என எடப்பாடிக்கு க்ரீன் சிக்னல் கொடுத் தது. அதேநேரத்தில் உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் கிருஷ்ணன் ராமசாமி, "பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது, பொதுக்குழு என்பது ஒரு கட்சியின் தனிப்பட்ட விவகாரம், அதில் கோர்ட் தலைய... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கோபமாக வெளியேறிய ஓ.பி.எஸ்.! -கொந்தளித்த வைத்திலிங்கம்!

Published on 25/06/2022 | Edited on 25/06/2022
பொதுக்குழு கூட தடைகோரிய ஓ.பி.எஸ்.ஸின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 2500 போலீசாரின் பாதுகாப்புடன், கட்சித் தொண்டர்களின் எதிர்பார்ப்புகளுடன் சென்னை வானகரத் திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் பொதுக்குழு கூடியது. அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டத்துக்கு காலை 5 மணி முதலே ஆட்கள் வ... Read Full Article / மேலும் படிக்க,