வரிசையாக நிற்கும் ஆம்புலன்ஸ்களில் இருக்கும் நோயாளிகள் மரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாளொன்றுக்கு 30 ஆயிரத்தை நெருங்கு கிறது கொரோனா தொற்று. சென்னையில் கடும் தாக்கம் என்றால் தமிழ்நாட்டின் கிராமங்களிலும் கண்ணுக்குத் தெரியாத இரண்டாவது அலை பரவியுள்ளது. மருத்துவமனைகளில் படுக்க...
Read Full Article / மேலும் படிக்க,
"கில்லி' படத்தில் வரும் வசனம் இது... "நாட்ல மழ இல்ல, தண்ணி இல்ல, யார்கிட்டயும் காசு இல்ல... உங்ககிட்ட மட்டும் எப்பவுமே காசு இருக்கே சேட்டு' என்று அடகுக்கடைக்காரரிடம் தாமு கேட்பார். அதுபோல நாட்டில் கொரோனா கலவரம், மோசமான நிலவரம் என எப்படி இருந்தாலும் இன்ஸ்டாக்ராம் (சமூக வலைதளம்) மட்டும் எ...
Read Full Article / மேலும் படிக்க,