Skip to main content

அண்ணா வழியில் தன்னாட்சிக் குரல்! -கவனம் ஈர்த்த மாநாடு!

Published on 05/02/2019 | Edited on 06/02/2019
"இந்தியாவை ஒரு நாடு என்று நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். இது ஒரு துணைக்கண்டம். இதில் வெவ்வேறு நாடுகள் சார்பான அரசுகள் இருக்கின்றன. அரசியலமைப்புச் சட்டம் என்கிற ஒப்பந்தத்தின் கீழ் இந்த அரசுகள் இயங்குகின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ளாவிட்டால், இந்தியாவின் இறையாண்மையை யாராலும் காப்பாற்ற முடியாது... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

திருநாவுக்கரசர் OUT கே.எஸ்.அழகிரி IN காங்கிரஸ் களேபரம்!

Published on 05/02/2019 | Edited on 06/02/2019
தேர்தல் காலத்தில் மாநில தலைவரை பதவியிலிருந்து அகற்றுவது அகில இந்திய காங்கிரசின் வழக்கம் இல்லை. ஆனால் திருநாவுக்கரசரை நீக்கியிருப்பது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று மாநில தலைவர் பதவியை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாம... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

5 கொலை மர்மம்! எடப்பாடியை மிரட்டி கூட்டணி டீல்! பா.ஜ.க. பின்னணியில் ஜக்கி!

Published on 05/02/2019 | Edited on 06/02/2019
"பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்குள் நாங்கள் பயங்கரமாக மிரட்டப் பட்டோம்' என கண்ணீர் வடிக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் கதையை சொல்கிறார்கள் அ.தி. மு.க.வின் முன்னாள் தலைவர் கள். விருப்பமனு கொடுப்பதற் கான தொடக்க நாளான பிப்ரவரி 4 அன்று, கோகுல இந்திரா, தமிழ்மகன்உசேன், மைலாப்பூர் ராஜலட்சுமி, ஆர்.எஸ... Read Full Article / மேலும் படிக்க,