Skip to main content

மகாத்மா மண்ணில் மதவெறி! (8) -ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சி.பி.ஐ. (எம்)

Published on 09/03/2022 | Edited on 09/03/2022
(8) மனு நீதியைக் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ். மனுநீதிதான் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டமாக இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வலியுறுத்தியது, அறிக்கைவிடுத்தது. இப்போதுமே அவர்களின் உள்ளார்ந்த விருப்பம் அதுதான். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத, நான்கு வர்ண அமைப்பும், படிநிலைச் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நீதியை நிலை நாட்டிய மனித உரிமை வழக்கறிஞர்! -ஒரு தாயின் உணர்வுப் போராட்டம்!

Published on 09/03/2022 | Edited on 09/03/2022
சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜும், நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதியும் காதலித்துவந்த நிலையில், 2015-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி கல்லூரிக்குச் சென்ற கோகுல்ராஜ், மறுநாள், நாமக்கல் அருகே கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாகப் பிணமாகக் கிடந்தார். கோகுல்ராஜின் நாக்கும் து... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கூட்டணிக்கு வேட்டு! குழி பறித்த தி.மு.க.வினர்! சமாளிப்பாரா ஸ்டாலின்?

Published on 09/03/2022 | Edited on 09/03/2022
சொந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.வை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது தி.மு.க. தலைமை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மார்ச் 4-ந் தேதி நடந்த மேயர், துணை மேயர், சேர்மன், துணை சேர்மன் ... Read Full Article / மேலும் படிக்க,