Published on 19/06/2018 (17:31) | Edited on 20/06/2018 (06:56) Comments
எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறப்போவதாக தங்கதமிழ்ச்செல்வன் எடுத்த முடிவையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வலியுறுத்துவது தினகரனுக்குச் சிக்கலை அதிகப்படுத்தியிருக்கிறது.
மாறுபட்ட தீர்ப்பு வந்த நாளில் தனது அடையாறு இல்லத்தில் பதவி ...
Read Full Article / மேலும் படிக்க,