பள்ளிகளின் கட்டணக் கொள்ளை! பரிதவிக்கும் பெற்றோர்! -யார் பக்கம் கல்வித்துறை?
Published on 16/05/2020 | Edited on 16/05/2020
ஊரடங்கு சூழலால் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் கட்டணத்தொகையைக் கேட்டு மாணவர்கள்- பெற்றோர்களிடம் கட்டாயப்படுத்தக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டதை மதிக்காமல் ஃபோன், எஸ். எம்.எஸ்., வாய்ஸ் மெசேஜ் மூலம் தனியார்ப் பள்ளிகள் கட்டணம் கேட்டு கட்டாயப் படுத்திவரும் அதிர்ச்சித்தகவல் ஆதாரப்பூர்வமாக...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, டாஸ்மாக் கடைகளுக்கு உச்சநீதிமன்றம் மூலமே க்ரீன் சிக்னல் பெற்றுவிட்ட எடப்பாடி அரசு அடுத்த சில மணிநேரங்களிலேயே ஏழு கலரில் டோக்கன் ரெடி பண்ணி, சனிக்கிழமையிலிருந்து கல்லா கட்ட ரெடியாயிடிச்சே...''
""தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மதுப்பிரியர்கள் டோக்கனுக்கு அலைமோதுவாங்கள...
Read Full Article / மேலும் படிக்க,
கொரோனா நிதி அபேஸ்! பரிசோதனை எண்ணிக்கை குறைப்பு! -உண்மையை மறைக்கும் ஊழல் நிர்வாகம்!
Published on 16/05/2020 | Edited on 16/05/2020
கொரோனா ஒழிப்பிற்காக பிரதமர் தனிப்பட்ட முறையில் திரட்டிய பி.எம்.கேர் நிதியில் இருந்து 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்துள்ளார். இதுதவிர உலக வங்கியிடம் இருந் தும் கொரோனா ஒழிப்பிற்காக நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் களை தமிழக அரசு திரட்டியுள்ளது. ஆனால் இந்த தொகை எல்லாம் எங்கே போனது என ...
Read Full Article / மேலும் படிக்க,