Skip to main content

சாத்தான்குளம் போலீஸின் இரட்டைக் கொலை! அன்றே சொன்னது நக்கீரன்! உறுதிப்படுத்திய சி.பி.ஐ.!

Published on 29/10/2020 | Edited on 31/10/2020
தமிழக அரசியல் தலை வர்களும்- ஊடகத்தினரும் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த கொடூரத் தாக்குதலில் ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொல்லப்பட்டதை சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகை யில் வெளிப்படுத்தியிருப்பதன் அடிப்படையில் அறிக்கையும் செய்தியும் வெளியிட்டு வருகிறார்கள். இதனை அக்டோபர் 10ந் தேதியே ‘சாத்தான... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

இது என்னோட ஏரியா! அந்த ஏரியா வேண்டாம்! மதுரை அ.தி.மு.க.- தி.மு.க. சீட் ரேஸ்!

Published on 29/10/2020 | Edited on 31/10/2020
அ.தி.மு.கவின் சென்னை மாவட்டம் கட்சி நிர்வாகத்திற்காக பிரிக்கப்பட்டிருப்பதை அடுத்து, மதுரைக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. ஏற்கனவே இது முடிவு செய்யப் பட்டதுதானாம். மாநகர் வடக்கு, தெற்கு மா.செ.வாக இப்போதையை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனை நிய... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.-சசிகலா! யார் மனசுல யாரு? நாடகமாடும் அ.தி.மு.க. அமைச்சர்கள்!

Published on 29/10/2020 | Edited on 31/10/2020
அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி அறிவிக்கப்பட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டிருந்தாலும் அ.தி.மு.க. தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அஜெண்டாவுடன் இயங்கி வருவதாக அக்கட்சியின் தலைமைக்கழக வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. அமைச்சர்கள் அனைவரும் சட்டமன்ற தேர்தலை எதிர் க... Read Full Article / மேலும் படிக்க,