அ.ம.மு.க. நிர்வாகிகள் தாவிக் கொண்டிருக்கும் நிலையில், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திப்பதற்கு பெங்களூரு புகழேந்தி, பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், சென்னையைச் சேர்ந்த ஏழுமலை ஆகிய மூவரோடு சென்றார் தினகரன். அவர் கையில் ஒரு பெரிய ஃபைல் இருந்தது. அவர் கூடவே சென்றவர்கள், எப்படி தங்க.தமிழ்ச்...
Read Full Article / மேலும் படிக்க,
எடப்பாடி அரசுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தது தொடர்பாக அவர்களை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு மீண்டும் வேகம் பெற்றிருக்கிறது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரையும் ...
Read Full Article / மேலும் படிக்க,
பா.ஜ.க. தான் போட்டியிட வேண்டும்! -வேலூர் தொகுதியில் திடீர் குரல்!
Published on 05/07/2019 | Edited on 06/07/2019
ஓட்டுக்கு பணம் என்ற புகாரில் ரெய்டுகள் நடத்தப்பட்டு எம்.பி. தேர்தல் நிறுத்தப்பட்ட வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. "எப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் நான்தான் வேட்பாளர்' என்று ஏ.சி.சண்முகம் தொகுதியை சுற்றிவந்த நிலையில், பா.ஜ.க....
Read Full Article / மேலும் படிக்க,