எங்க வீட்டுல சாம்பார் வாளி தூக்கினவர் அமைச்சர் -தினகரன் காட்டம்
Published on 10/08/2018 | Edited on 11/08/2018
தனது சொந்தஊரில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தவே படாதபாடுபட்டு நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி, கடைசி நேரத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகளைக் கூட ரத்து செய்துவிட்டு பொதுக்கூட்டத்தை நடத்தி இருக்கிறார், அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்.
"அமைச்சர் காமராஜுக்கு பாடம் கற்பிக்கவேண்டும். அத...
Read Full Article / மேலும் படிக்க,
மொத்த தமிழகத்தையும் கண்ணீர்க் கடலில் தள்ளிவிட்டு கண்மூடினார் கலைஞர்.
ஆக. 07-ஆம் தேதி இரவு காவேரியிலிருந்து கோபாலபுரம், கோபாலபுரத்திலிருந்து சி.ஐ.டி.காலனி என பயணித்த கலைஞரின் உடல், குடும்பத்தினர், உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் ஆகியோரின் இறுதி வணக்கத்திற்குப் பிறகு, 08-ஆம் த...
Read Full Article / மேலும் படிக்க,