சில தினங்களுக்கு முன்னர், நாகர்கோவில் சற்குணவீதியில் இருக்கும் ஒரு வீட்டில் கோழிக்கடை என்ற போர்வையில், விபச்சாரம் நடத்திவந்த இலந்தையடிவிளையைச் சேர்ந்த விஜய் ஆனந்தை தனிப்படை எஸ்.ஐ. சாம்சன் மற்றும் போலீசார் கைது செய்தனர். அவருடன் திருவனந்தபுரம், மதுரை மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த மூன்று...
Read Full Article / மேலும் படிக்க,
முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்தில் ஓ.பி.எஸ்.சை எதிர்கொள்ள திணறும் முதல்வர் எடப்பாடிக்கு மாவட்டங்களிலிருந்து வரும் பஞ்சாயத்துகள் ஏக நெருக்கடியைத் தந்துகொண்டிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்ட அதிமுக வடக்கு, தெற்கு என இரண்டு அமைப்பாக இருக்கிறது. இதில் வடக்கு மா.செ.வாக செங்கம் எம்.எல்.ஏ. தூசி மோக...
Read Full Article / மேலும் படிக்க,
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான தாவூத் இப்ராகிமை மிஞ்சும் சர்வதேச தீவிரவாதி மற்றும் போதை கடத்தல் கும்பல் தலைவனாக நித்தியானந்தா மாறி வருகிறார் என சீரியஸாகவே குற்றம் சாட்டுகிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள். நித்தியானந்தாவுக்கு எதிராக கர்நாடக உயர்நீதி மன்றத்தில், அவரைக் கைதுசெய்து கொண்டு...
Read Full Article / மேலும் படிக்க,