Skip to main content

கோழிக்கறிக்காக ஒரு பலி?

Published on 08/04/2020 | Edited on 08/04/2020
அந்த உயிர்பலியும் அதனையடுத்த சாலை மறியலும் மதுரையை பரபரப்பாக்கின. கருப்பாயூரணியில் கோழிக்கடை நடத்தி வந்தவர் 75 வயதான அப்துல் கரீம். 5ம்தேதி காலை கடை யில் வெளியே உள்ள கூண்டில் கோழிக்களுக்கு தீவனம் கொடுக்க வந்திருக்கிறார். ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள், கரீம் தடையை மீறி கோழிக்கடையை திற... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சந்தடி சாக்கில் சர்வாதிகாரம்! உரிமையைப் பறிக்கும் மத்திய அரசு!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020
பிரதமர், அமைச்சர்கள், எம்.பிக்களின் சம்பளத்தில் 30% கட் என்கிற மத்திய அமைச்சரவையின் முடிவு முன்னிலைப்படுத்தப் பட்ட அதே நேரத்தில், எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியினை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பது எனவும் முடிவெடுக்கப் பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் ::::: எடப்பாடிக்கு எதிராக கோட்டையில் கோஷ்டி வைரஸ்! மக்களை ஏமாற்றும் மோடி! விளாசிய கமல்!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020
"ஹலோ தலைவரே, இந்த கொரோனா முடக்க காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முடக்கப்பட்டிருப்பதும், துறைச் செயலாளரான பீலா ராஜேஷுக்கு அதிமுக்கியத்துவம் தரப்பட்டிருப்பதும்தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்கா இருக்கு.'' ""ஒவ்வொரு நாளும் கொரோனா நிலவரம் அறிவித்துவந்த அமைச்சர் விஜயபாஸ்கர்... Read Full Article / மேலும் படிக்க,