Skip to main content

கடைவீதியில் புரண்டு கார் திருடனை மடக்கிய சபாஷ் காவலர்!

Published on 25/09/2021 | Edited on 25/09/2021
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகில் உள்ள புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத். பட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் பணி என்றாலும் டி.எஸ்.பி. செங்கமலக்கண்ணனுக்கு கார் ஓட்டுநராக உள்ளார். புதன்கிழமை மணிக்கூண்டு பகுதியில் ஒரு மருந்துக்கடையில் மருந்து வாங்கச் சென்றபோது அந்த வழியாக கட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்