Skip to main content

பாழாகும் பாலாறு! -கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
ஆந்திராவும், கர்நாடகாவும் பாலாற்றின் குறுக்கே பல தடுப்பணைகளைக் கட்டி தண்ணீரைத் தடுத்துவருகிறது. அதையும் மீறி தமிழ்நாட்டுக்கு வரும் குறைந்தபட்ச தண்ணீர் விஷமாக மாறி அடிக்கடி மீன்கள், வாத்துகள் செத்துமிதக்கின்றன, மக்களுக்கும் பல நோய்கள் வருகின்றன. இதனை நீர்வளத்துறை, மாசுக்கட்டுப் பாட்டு வா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

எதிர்த்த விஜய்! மிரட்டிய மோடி அரசு!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ.) நடைமுறைப்படுத்தியிருக்கிறது ஒன்றிய மோடி அரசு. இதற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் வெடிக்கின்றன. தி.மு.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட இந்தியாவின் பிர... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

இறுதிச் சுற்று!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
பொன்முடியின் எம்.எல்.ஏ. பதவி மீண்டும் உயிர் பெற்றது. இது குறித்து முதல்வர் ஸ்டாலினிடமும் சட்ட நிபுணர்களுடனும் ஆலோசித்தார் சபாநாயகர் அப்பாவு. அந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திருக்கோவிலூர் சட்ட மன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப் பட்ட தனது முந்தைய அறிவிப்பைத் திரும்பப் பெற... Read Full Article / மேலும் படிக்க,