ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போதுகூட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மாஸ்க் கூட அணியாமல் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள் என்று சென்னை கே.கே. நகர் பாரதிதாசன் காலனி பகுதி மக்கள் நக்கீரனுக்கு தகவல் கொடுக்க விசாரிக்க ஆரம்பித்தோம்.
ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமையும் காக்கி டவுசருடன் கூடும் ஆர்.எஸ்.எஸ்...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, அடுத்த ஆண்டு தேர்தல் நெருங்கி வருவதால் காவல்துறை பதவி நியமனங்களில் அதிக கவனத்தைச் செலுத்துது எடப்பாடி அரசு.''
""ஆமாம்பா, கலைஞராக இருந்தாலும் சரி, ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி, ஆட்சியின் கடைசி வருசங்களில் காவல்துறையின் முக்கிய பதவிகளில் தங்களுக்குத் தோதான அதிகாரிகளை உட்காரவை...
Read Full Article / மேலும் படிக்க,